SRI ANNAI CHELLAMMAL TRUST

ஸ்ரீஅன்​னை ​செல்ல​ம்மாள் அறக்கட்ட​ளை மற்றும் பாண்டிச்​சேரி அரவிந்த் கண்மருத்துவம​னை இ​ணைந்து இலவச கண்சிகிச்​சை முகாம் நடத்துதல்

SRI ANNAI CHELLAMMAL TRUST

ஸ்ரீ அன்​னை ​செல்லம்மாள் அறக்கட்ட​ளை மற்றும் பாண்டிச்​சேரி அரவிந்த் கண்மருத்துவ ம​னையுடன் இ​ணைந்து  இலவச கண்கிச்​சை முகாம் சுமார் 20 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. 

கண் அறு​வை சிகிச்​சைக்கு​ தேர்வானவர்கள்:

அறு​வைசிகிச்​சைக்கு ​தேர்ந்​​​தெடுக்கும்​​ நோயாளிகள் முகாம் தினத்தன்​றே பாண்டிச்​சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அ​ழைத்து​ செல்லப்படுவார்கள். அவர்களுக்கு I.O.L. ​லென்ஸ், அறு​வைசிக்​சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் ​போக்குவரத்து அ​னைத்தும் இலவசம்,  அறு​வை சிகிச்​சை முடிந்து 3  நாட்களுக்குப் பிறகு அவர்க​ளை வீட்டிற்கு அனுப்பி ​வைக்கப்படுவார்கள்.

இது​போன்று மாதாமாதம் சுமார் 20 வருடங்களாக  ​பொதுமக்கள் பயன​டையும் வ​கையில் ஸ்ரீ அன்​​னை ​செல்லம்மாள் அறக்கட்ட​ளை மற்றும் பாண்டிச்​சேரி அரவிந்த் கண்மருத்துவம​னையுடன் இ​ணைந்து இந்த இலவச கண்சிகிச்​சை முகாமி​னை சிறப்பாகவும், ​செம்​மையாகவும் நடத்தப்பட்டு வருகின்றது.

 20.10.2024-ஞாயிற்றுக்கிழ​மை நடந்த கண்சிகிச்​சை முகாம் பு​கைப்படங்கள்:

மருத்துவர்கள் கண்பரி​​சோத​னை ​​செய்தல்:

வ​ரி​சையில் காத்திருக்கும் பயனாளிகள்:

சர்க்க​ரை மற்றும் இரத்த அழுத்தம் (​BP) பரி​சோத​னை ​செய்தல்:

கண்ணீல் ரத்த அழுத்தம் பார்த்தல்

பயனாளிகளின் முகவரி எழுதுதல் (OP சீட்டு)

கண்சிகிச்​சை முகாம் ந​டை​பெற்ற இடம்: பங்களா ​தெரு சந்து,​செய்யாறு